பக்கங்கள்

28 மே 2010

தமிழ் மக்கள் சிங்களப்படைகளை நேசிக்கின்றனராம்-அல்ஜசீராவில் மகிந்தவின் நாடகம்!

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்து இராணுவத்தினர் கைப்பற்றியபோது தமிழ் மக்கள் அப்படியே ஓடிவந்து, இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், தமிழ் மக்கள் இராணுவத்தை நேசிக்கின்றனர் என்றும் மகிந்த அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். 3வது தடவையும் தான் ஜநாதிபதியாக இருக்க ஆசைப்படுவதாக தெரிவித்த அவர், சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாகக் கலக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் வழங்கிய நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.