பக்கங்கள்

21 மே 2010

நாடு கடந்தும் தொடரும் துரோகத்தனம்!


2009 மே மாதம் சர்வதேச நாடுகளின் உதவிகளுடன் குறிப்பாக இந்தியாவின் மேற்பார்வையில் புலிகள் அழிக்கப்பட்டனர் என்பது எல்லோராலும் அறியப்பட்ட விடயம் இருப்பினும் தலைவர் பிரபாகரன் பொட்டு அம்மான் மேலும் ஒரு சிலரின் விபரங்கள் குறித்து சர்வதேசம் குழப்பமாகவே உள்ளது.குறிப்பாக இந்திய புலனாய்வு அமைப்பான றோ பல மட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது திம்பு பேச்சுவார்த்தை காலத்திலிருந்தே புலிகள் அமைப்பு மற்ற இயக்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் ஒழுக்கத்திலும் வளர்ச்சியிலும் வியக்கும் வகையில் இருந்தது இதனை அவதானித்த றோ வட பிராந்தியத்தில் ஆயுத பலம்மிக்க அமைப்பான புலிகள் வளர்ந்து வருவதை விரும்பவில்லை அல்லது தனது கைப் பொம்மையாக்கி வைப்பதில் முனைப்புக் காட்டி பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி கண்டது இறுதியில் அதன் முயற்சியின் பலனாக (கோ. மகேந்திரராசா) மாத்தையாவை அவரின் பலவீனத்தை பயன்படுத்தி தனது பக்கம் இழுத்து நகர்வுகளை செய்தது. பொடடு அம்மானின் பார்வை முன் றோவின் புலனாய்வு வலையமைப்பு துடைத்தெறியப்பட்டது மாத்தையாவுக்கு ஆதரவாக இருந்த பலர் இனங்காணப்பட்டு புலிகள் அமைபிலிருந்து விலக்கப்பட்டனர்.இதில் சாவகச்சேரியைச் சேர்ந்த ரவி (ஸ்ராலின்) என்பவரும் அடங்குவர் இவர் தற்போது இந்தியாவில் ஈழத்தமிழர் செறிந்து வாழும் பகுதியான வளசரவாக்கம் என்னுமிடத்தில் இருந்து முன்னாள் புலிகளையும் மற்றும் ஆதரவாளர்களையும் தமிழ் நாட்டில் புலிகள் முறியடிப்புப் பிரிவான qபிரிவு எனும் அமைப்புடன் இணைந்து காட்டிக் கொடுப்பில ஈடுபட்டுள்ளார். வெளிப்படையாகவே செயல்படும் இவர் பின்னர் விடுதலை செய்வதற்கு உதவுவது போல் நாடகமாடி பணம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. வவுனியா தடுப்பு முகாமில் உள்ளவர்களை அங்குள்ள ஒட்டுக்குளுக்களின் உதவியுடன் வெளியில் எடுப்பதற்கு இந்தியாவில் உள்ள உறவினர்களிடம் பெருமளவு பணம் வாங்கி அவர்களை வெளியில் எடுப்பதை தொழிலாகவே செய்து வருகிறார். அடிப்படையிலேயே இவர் ஒழுக்கமற்றவர் இதனால் இவரின் மனைவி இவரை பிரிந்து வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார் இரண்டாம் முறையாக திருமணம் செய்துள்ள இவர் ஒரு சில அரசியல் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து பணத்துக்காக துர்ப்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாக அனேகராலும் கூறப்படுகிறது.
செய்தி:எதிரி.கொம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.