பக்கங்கள்

19 ஏப்ரல் 2014

கிளிநொச்சியில் 64 வயதுடைய தாய் கைது!

திருமதி பத்மாவதி எனும் 64 வயதுடைய தாய் இன்று காலை கிளிநொச்சியில் சிங்கள அரசின் குற்றப்புலனாய்வுப்பிரிவினால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.சில வாரங்களாக இலங்கை அரசால் நடத்தப்பட்ட புலிகள் மீள் வருகை என்னும் நாடகத்தின் தொடர்ச்சியின் நடவடிக்கையே திருமதி பத்மாவதி கைதின் காரணம் என அறிய முடிகின்றது . தற்பொழுது புலிகள் கதை கூறி அவர்களுடன் தொடர்ப்பு என்று பல அப்பாவி மக்களை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடைக்க சிங்கள பேரினவாத அரசு பெரும் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.