பக்கங்கள்

23 நவம்பர் 2011

கொக்கிளாய் கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்!

முல்லைத்தீவு – கொக்கிளாய் கடற்பரப்பில் அடையாளம் காண முடியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் இது மீனவரின் சடலமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததோடு மெலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.