பக்கங்கள்

14 நவம்பர் 2011

குளத்தில் மூழ்கி ஒருவர் மரணம்!

வவுனியா – கூடன்குளம் முருகையா வாவியில் நேற்று மாலை 04.30 மணியளவில் நீராடச் சென்ற குழுவில் அடங்கிய ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
யாழ். குருநகர் 61ம் வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் 29 வயதுடைய சின்சிலோ வேசான் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.