பக்கங்கள்

29 ஆகஸ்ட் 2011

தீக்குளிக்க முயன்றவர்கள் கைது!

ராஜிவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, அவர்களின் பாலு, புவனா மற்றும் கோபி ஆகியோர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேர் உள்ளிட்ட 30 பேரை பொலிசார் கைது செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.