பக்கங்கள்

25 ஆகஸ்ட் 2011

அவசரகால சட்டம் நீக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா அறிவிப்பு!

அவசரகாலச் சட்டம் இனி நாட்டில் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஜனாதிபதி விடுத்த விசேட அறிவித்தலிலேயே இதனைத் தெரிவித்திருப்பதாக சற்று முன்னர் நாடாளுமன்றில் இருந்து வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.