பக்கங்கள்

14 ஆகஸ்ட் 2013

விழிப்புணர்வு சுவரொட்டிகள்!

நல்லூர் ஆலய சுற்றாடல், திருவிழா காலத்தில் புனிதமாக பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கில்சில அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந் நிலையில் ஆலய சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களில் அதிகரித்துள்ள மதுபானப் பாவனை மற்றும் புகைத்தல் ஆகியவறைத் தடுககும் நோக்குடன் சோஷலிச இளைஞர் சங்கத்தால் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனை கடைப்பிடிப்பது ஆலய சுற்றாடலில் உள்ள அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், இந்து அமைப்புக்களும் வேண்டி நிற்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.