பக்கங்கள்

12 ஜனவரி 2013

குற்றப் பிரேரணை வெற்றியை சகோதரர் மகிந்தவிற்கு தெரிவித்தார் சமல்!

சபையில் கிடைத்த அமோக வெற்றியை ஜனாதிபதிக்கு அறிவித்தார் சபாநாயகர்பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேறியதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி உறுதி செய்துள்ளார். ´நீங்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள்´ என ஜனாதிபதி பிரதம நீதியரசருக்கு அறிவிக்கவிருப்பதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.