பக்கங்கள்

11 ஜனவரி 2013

பாராளுமன்றின் பக்கமே செல்ல வேண்டாம்!

பாராளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதால் அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் பொல்துவ சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. இதனால் கொழும்பில் இருந்து கடுவல, மாலபே செல்லும் வாகனங்கள் மாற்று வீதியாக புத்கமுவ வீதியை பயன்படுத்துமாறு தலவத்துகொட, ஹோமாகம, கொட்டாவ வீதியை பயன்படுத்துவோர் நாவல சந்தியின் பாகொட வீதி மற்றும் எத்துல்கோட்டே வீதியை பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.