பக்கங்கள்

15 செப்டம்பர் 2011

நெஞ்சு வலியால் துடித்த கோத்தபாய!

கோத்தாவிற்கு நேற்று திடீரென சுகயீனம் ஏற்பட்டது. உடனடியாக இராணுவ வைத்தியசாலை வைத்தியர்கள் வீட்டிற்கு வரவளைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர், சர்வதேச அழுத்தம் மற்றும் உட்கட்சி பூசல்களால் கோத்தாவிற்கு அடிக்கடி உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. உணவு பழக்கவழக்கங்கள், குடிபானங்கள் போன்றவற்றில் கட்டுபாடாக இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். அத்துடன் போதிய ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளனராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.