பக்கங்கள்

19 செப்டம்பர் 2011

தேசியத்தலைவரின் துணைவியாரின் தாயார் காலமானார்!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாமியாரும், திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் தாயாருமான திருமதி. ஏரம்பு சின்னமா அவர்கள் காலமானார்.சரவணையைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஏரம்பு சின்னம்மா அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 06-09-2011 செவ்வாய்கிழமை காலமாகியுள்ளதாக செய்திகள் மூலம் அறியக்கிடைத்திருக்கிறது. அவருக்கு எமது புளியங்கூடல்.கொம் இதய அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.