பக்கங்கள்

28 செப்டம்பர் 2011

அல்லைப்பிட்டியில் சடவிரோத சாராயம் விற்றவர்கள் கைது!

அல்லைப்பிட்டிப் பகுதியில் யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்களத்தினர் திடீரென மேற் கொண்ட சோதனையின்போது சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட மூவர் வகையாக மாட்டிக் கொண்டார்கள்.
யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்களத்திலிருந்து சென்ற ஐவர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது 480 மில்லிகிராம் 340 மி.கி., 290 மி.கி. சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த வேளை குறித்த மூவரும் சந்தேகத்திற்கிடமானவர்கள் என்ற நிலையில் கைது செய்யப்பட்டதுடன் பொருட்களும் மீட்க்கப்பட்டுள்ளன.
இவர்கள் மீது மதுவரித் திணைக்களத்தினால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.