பக்கங்கள்

10 செப்டம்பர் 2011

முருகன்,நளினி இருவரும் சந்தித்தனர்!

நளினியும், முருகனும் சிறைக்குள் அரை மணி நேரம் சந்தித்து பேசிக்கொண்டனர்.ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முருகனும், அவரது மனைவி நளினியும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த வருடம் நளினி மட்டும், வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன் தினம் மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார் நளினி.
இந்நிலையில் முருகனையும், நளினியையும் சந்திக்க வைக்க சிறைத்துறை ஏற்பாடு செய்தது.
சிறைக்காவலர்கள் அருகில் இருக்க, அரைமணி நேரம் இருவரும் சந்தித்து பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.