பக்கங்கள்

16 டிசம்பர் 2010

நம்பியாரை பதவியிலிருந்து தூக்குமாறு பிரிட்டன் கோரிக்கை!

இலங்கையில் இறுதிப்போரின் போது இந்திய, சீன, இலங்கை நலன்களுக்கு ஏற்ப செயற்பட்டமையினால் அங்கு பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியாமல் போனது. இந்த வேலையினை சரிவரச்செய்ய முடியாத நம்பியாரை இப்போ பர்மாவிற்கு பான் கி மூன் நியமித்துள்ளார்.
ஈழத்தமிழர்க்கு துரோகம் விளைவித்தது போலவே பர்மாவிலும் சிறுபான்மையினர்க்கும் சூகியின் ஆதரவாளர்களுக்கும் எதிராக நம்பியார் செயற்படுகின்றார் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த சூழலில் பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நம்பியாரை அகற்றுமாரு பிரிட்டன் கோரியுள்ளது. இவர் ஏற்கனவே இலங்கைவிடயத்தில் சரியாக செயற்படவில்லை என்வும் பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.