பக்கங்கள்

26 டிசம்பர் 2010

உண்ணாவிரதம் இருந்தவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்!

இறுதி யுத்தம் தமிழீழத்தில் இறுக்கம் பெற்றிருந்த காலத்தில் உன்னாவிரத்ததில் ஈடுபட்டிருந்த சிவராஜா சுகந்தன், 26 என்பவரை பிரித்தானியாவின் குடி வரவு குடியகல்வு பிரிவினர் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர் .750 பேர் இவரை நாடு கடத்த வேண்டாம் என கையெழுத்து வைத்து கொடுத்த போதும் அதனை ஏற்று கொள்ளாமல் இவர் நாடுகடத்த பட்டுள்ளார்.
இவர் இலங்கைக்கு நாடுகடத்த படும் நிலையில் அங்கு சிங்கள படைகளினால் சித்திர வதைகளிற்கு உள்ளகக படும் அதேவேளை இவரது உயிருக்கு ஆபத்துநேரும் எனவும் எதிர்பார்க்க படுகின்றது.
டிசம்பர் 7 திகதி இவர்Trinity Road Police Station குறித்த காவல் நிலையத்தில் கையெழுத்து வைக்க சென்ற போதே இவரை போலீசார் கைது செய்து நாடுகடத்தியுள்ளனர். இவருக்கு இரேண்டுவயது மற்றும் நான்கு வயதில் இரு குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.