சிங்களப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் பெண்களும் தமது பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறுவதாக கூறி ஒரு வைபவம் கிளிநொச்சி சிங்களக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட சிறீலங்காவின் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் படைப்பெண்கள் அணியின் (தமிழ் பெண்கள்) அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.