பக்கங்கள்

25 அக்டோபர் 2012

ஐ.நா.சட்டங்களுக்கு முரணான மீள்குடியேற்றம்!

ஐக்கிய நாடுகளின் விதிகளுக்கு முரணாக இலங்கையில் தமிழ் மக்கள் வற்புறுத்தப்பட்டு மீழ் குடியேறம் செய்யப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உள்ளக இடம்பெயர்ந்தோர்க்கான இயக்குனர் கூறியுள்ளார். அடுத்த மாதம் அளவில் இலங்கை வரவுள்ள அவர், இலங்கையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் சொந்த இடங்களில் அல்லாது பிற இடங்களில் மீழ் குடியேற்ற செய்யப்பட்ட மக்களையும் பார்வையிடுவார் என அறிய முடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.