பக்கங்கள்

31 டிசம்பர் 2012

குச்சவெளி கடலில் மரங்களுடன் மிதந்து வந்த மனித உடல்

திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் மனித உடற்பாகம் மீட்கப்பட்டுள்ளது. 25 அடி நீளமான மரங்கள் கடற்பரப்பில் மிதந்ததைத் தொடர்ந்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸ் மற்றும் கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடற்பரப்லில் படகு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.