பக்கங்கள்

25 மார்ச் 2014

புலிக்கதை கட்டுக்கதை-வாசுதேவ

தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டில் மீண்டும் உயிர் பெறுவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பொய் சொல்கிறது என அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார் சிறிலங்காவில் புலிகள் மீண்டும் உயிர் பெறுவதாக இராணுவத்தினரும் பொலிஸாரும் கூறி வருகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறான தவறான பிரசாரங்கள் ஜெனீவாவில் எமக்கு எதிராகவே திரும்பும். தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டில் மீண்டும் உயிர் பெறுவதாகக் கூறி தேடுதல் நடத்தப்படுகிறது. இதனால் அந்தப் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.