பக்கங்கள்

22 பிப்ரவரி 2014

ஜெத்மலானி மருத்துவமனையில் அனுமதி!

மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ராம்ஜெத்மலானி, அவரது அறையில் கால் தவறி விழுந்ததாகவும், இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்ட உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.