பக்கங்கள்

20 பிப்ரவரி 2014

இனப்படுகொலையின் புதிய ஆதாரம் வெளியாகிறது!

சேனல் 4 ன் சிறீலங்காவின் இனப்படுகொலை ஆதாரங்கள் அடங்கிய புதிய காணொளி வரும் பிப் 22 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் வெளியிட இருக்கிறோம். இந்த நிகழ்வில் கல்லம் மெக்ரே அவர்கள் 45 நிமிடங்கள் இணையம் மூலம் நேரடியாக நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. முதலில் பதிவு செய்யும் 250 நபர்களுக்கு மட்டுமே அனுமதி… உங்கள் இருக்குயை பதிவு செய்ய tamilyouthsandstuden­ts@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.