பக்கங்கள்

19 மே 2012

புளியங்கூடல் இந்தன்முத்துவிநாயகர் தேர்த்திருவிழா!



புளியங்கூடல் மண்ணில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற
இந்தன் முத்து விநாயகர் ஆலய தேர்த்திருவிழா இன்று
மிகவும் சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்களின்
பக்தி பிராவகத்தினூடே விநாயகப்பெருமான் தேரேறி அனைத்து
அடியார்களுக்கும் அருள் புரிந்தார்.கற்பூரச்சட்டி ஏந்தியும்,அங்கப்பிரதிஷ்டை செய்தும்,
காவடி எடுத்தும் அடியார்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொண்டனர்.
நாளை தீர்த்தோற்ஷபம் நடைபெறுவதுடன் விநாயகப்பெருமான் சப்பறத்தேர் ஏறி
வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.