பக்கங்கள்

16 ஜூன் 2011

மானிப்பாயில் இளம் பெண் சடலமாக மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் ஒரவரது சடலம் மானிப்பாய் லோட்டஸ் வீதியிலுள்ள வீட்டில் இருந்து நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தும் இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றிய செய்திகள் இதுவரை வெளியாகவில்லை. பொலீஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.