பக்கங்கள்

06 ஜூன் 2011

மாணவிகளின் முன் அசிங்கமாக நடந்து கொண்ட படைகள்.

சிறீலங்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி என்ற போர்வையில் இராணுவப் பயிற்சிகளை வழங்கிவரும் சிறீலங்கா அரசு, படை முகாம்களில் வைத்து அவர்களுக்கு ஆபாச உணர்வுகளை ஊட்டிவருவதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (04) இரவு மின்னினேரியா இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளுக்கு முன் பெண் இராணுவச் சிப்பாய்கள் அரை மற்றும் முழு நிர்வாண அணிவகுப்புக்களை நடத்தியதால் மாணவர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டின் தலைவர்களாக வரவேண்டும் என்றால் இவ்வாறு நீங்களும் நடந்துகொள்ள வேண்டும் என பெண் மாணவர்களுக்கு இராணுவச் சிப்பாய்கள் கூறியதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.