பக்கங்கள்

16 அக்டோபர் 2010

இலங்கை தொடர்பில் மூனின் பேச்சாளர் மெத்தனப்போக்கு!

இலங்கை தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கி மிகவும் தாமதமாக பதில்களை வழங்கி வருகின்றார் என்று ஐ.நா. செயல்பாடுகள் குறித்து செய்திகளை வெளியிடும் "இன்னர் சிட்டி பிரஸ்" பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.
செய்தியாளர் சந்திப்புக்களின்போது இலங்கை தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க பேச்சாளர் 24 மணித்தியாலங்கள் கூட தாமதிக்கின்றார் என்று அது சுட்டிக்காட்டி உள்ளது. ஆயினும் உரிய பதில்களை வழங்காமல் சமாளிக்கின்றார் என்றும் இன்னர் சிட்டி பிரஸ் சாடி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.