இவர்கள் இருவரும் விசுவமடுவைச் சேர்ந்தவர்கள். இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெயர்ந்து பின்னர் அண்மையில்தான் மீளக்குடியமர்ந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் மாவீரர் தினத்துக்கே மக்கள் தயாராகுமாறு இவர்கள் இருவரும் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
18 அக்டோபர் 2010
புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த இருவர் கைதாம்!
இவர்கள் இருவரும் விசுவமடுவைச் சேர்ந்தவர்கள். இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெயர்ந்து பின்னர் அண்மையில்தான் மீளக்குடியமர்ந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் மாவீரர் தினத்துக்கே மக்கள் தயாராகுமாறு இவர்கள் இருவரும் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.