பக்கங்கள்

17 அக்டோபர் 2010

வெள்ளவத்தைக் கடற்கரையில் இரு சடலங்கள்!

வெள்ளவத்தைக் கடற்கரையில் இரு சடலங்கள் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளன. ஆண்களின் இவ்விரு சடலங்களும் தற்போது களுபோவில மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் தந்துள்ளது. இச்சடலங்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
மேற்படி இருவரின் மரணங்கள் தொடர்பிலும், சடலத்தை அடையாளம் காணுவது தொடர்பிலும் வெள்ளவத்தைப் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.