பக்கங்கள்

18 அக்டோபர் 2010

த.தே.கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி விரைவில் சந்திப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களை மகிந்த ராஜபக்ச விரைவில் சந்திக்கவுள்ளதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே பீரிஸ் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். எனினும் மகிந்த உடனான சந்திப்புத் தொடர்பில் தமக்கு எந்தவித அறிவித்தலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவ்வாறான அழைப்பு விடுக்கப்படும் சந்தர்ப் பத்தில் அது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.