இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012 யில் படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற சாந்தரூபன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் படகு கட்டுபவராக இருந்துள்ளார். 2009 யில் ஏற்பட்ட புலிகளின் வீழ்ச்சி அவரின் வாழ்வையும் புரட்டிப்போட்டுள்ளது.இலங்கை ராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் வாழ அனுமதிக்கப்பட்டு 2015 யில் குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தஞ்சக்கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ள சூழலில், அச்சுறுத்தல் என அஞ்சிய இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு இருக்கிறார்.முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு அவர் நாடுகடத்தப்பட இருப்பதற்கான உத்தரவுச் சான்றை வழங்கிய ஆஸ்திரேலிய எல்லைப் படை விமான நிலையத்தின் எந்த பார்வையாளர்களையும் சந்திக்க அவருக்கு அனுமதி கிடையாது என்றும் கொழும்பு விமானத்தில் பாதுகாவலர் உடன் அவர் அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த உத்தரவில் சாந்தரூபன் கையெழுத்திட நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
22 பிப்ரவரி 2018
புகலிடம் கோரியவரை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!
இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012 யில் படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற சாந்தரூபன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் படகு கட்டுபவராக இருந்துள்ளார். 2009 யில் ஏற்பட்ட புலிகளின் வீழ்ச்சி அவரின் வாழ்வையும் புரட்டிப்போட்டுள்ளது.இலங்கை ராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் வாழ அனுமதிக்கப்பட்டு 2015 யில் குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தஞ்சக்கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ள சூழலில், அச்சுறுத்தல் என அஞ்சிய இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு இருக்கிறார்.முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு அவர் நாடுகடத்தப்பட இருப்பதற்கான உத்தரவுச் சான்றை வழங்கிய ஆஸ்திரேலிய எல்லைப் படை விமான நிலையத்தின் எந்த பார்வையாளர்களையும் சந்திக்க அவருக்கு அனுமதி கிடையாது என்றும் கொழும்பு விமானத்தில் பாதுகாவலர் உடன் அவர் அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த உத்தரவில் சாந்தரூபன் கையெழுத்திட
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.