தமிழீழ சமாதான செயலகப் பொறுப்பாளராக விளங்கிய புலித்தேவன் அவர்களின் சகோதரர் இன்று மாரடைப்பால் காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.யாழ்,தும்பளை
சிவப்பிரகாசா வித்தியாலயத்தில் கணித ஆசிரியராக கடமையாற்றி வந்த சீவரெத்தினம் பாலதயாகரன் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானதாகவும் இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.