வடமாகாண மக்களின் விருப்பத்துக்கு இணங்கவே முன்னா
ள் நீதியரசர் விக்கினேஸ்வரனை நாம் முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துள்ளோம். தேர்தலில் அவர் அமோக ஆதரவைப் பெற்று பெரு வெற்றி அடையும்போதுதான் வட பகுதி மக்களை யார் அவமதித்தார்கள் என்பதனை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அறிந்துகொள்ள முடியும். எனவே வடமாகாண மக்கள் குறித்து அமைச்சர் கவலைப்பட வேண்டியதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ள் நீதியரசர் விக்கினேஸ்வரனை நாம் முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துள்ளோம். தேர்தலில் அவர் அமோக ஆதரவைப் பெற்று பெரு வெற்றி அடையும்போதுதான் வட பகுதி மக்களை யார் அவமதித்தார்கள் என்பதனை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அறிந்துகொள்ள முடியும். எனவே வடமாகாண மக்கள் குறித்து அமைச்சர் கவலைப்பட வேண்டியதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.