பக்கங்கள்

27 ஜூலை 2013

பஷில் கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை-சுரேஷ்

வட­மா­காண மக்­களின் விருப்­பத்­துக்கு இணங்­கவே முன்னா
ள் நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வ­ரனை நாம் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிய­மித்­துள்ளோம். தேர்­தலில் அவர் அமோக ஆத­ரவைப் பெற்று பெரு வெற்றி அடை­யும்­போ­துதான் வட பகுதி மக்­களை யார் அவ­ம­தித்­தார்கள் என்­ப­தனை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அறிந்­து­கொள்ள முடியும். எனவே வட­மா­காண மக்கள் குறித்து அமைச்சர் கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.