பக்கங்கள்

19 ஜூன் 2013

தமிழர்களின் வீடுகளை எரித்து காடையர்கள் அட்டகாசம்!

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம் காடையர்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர். பாரதிபுரம் பகுதியிலுள்ள விக்ஸ் மரக்காடு என்ற தமிழர்களின் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் அப்பகுதியில் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அப்பகுதியில் சில தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்போது அப்பகுதியில் அடாவடி அமைச்சர் றிசாத் பதியுதீனின் பக்க பலத்துடன் முஸ்லிம் காடையர்கள் காணிபிடிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மக்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். இதன்பின்னர் அந்த பகுதியில் எந்த முஸ்லிம்களும் காணி பிடிக்க கூடாது என்றும் அது தமிழர்கள் வசிக்கும் பகுதி என்றும் பொலிஸார் முஸ்லிம்களை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் வீடுகளை முஸ்லீம் காடையர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்ற சமயம் இந்த நாசவேலையில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நடைபெற்ற இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களையும் அட்டகாசங்களையும் செய்து வரும் முஸ்லீம் காடையர்கள் தற்போது வடமாகாணத்திலும் தமது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதேவேளை இரும்பு வியாபாரிகள் என்ற போர்வையில் தமிழ் கிராமங்களுக்கு செல்லும் காமவெறி பிடித்த முஸ்லீம் காடையர்கள் தமிழ் சிறுமிகள் மீது பாலியல் வன்முறை கொடுமைகளையும் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி:தினக்கதிர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.