ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் ஜெனிவாவில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் தாரகம் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வியை நாம் பிரதி பண்ணி வெளியிடுகின்றோம்.நன்றி:தாரகம் இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.