பக்கங்கள்

07 ஏப்ரல் 2016

ம.ந.கூத்தணியில் கோழைலட்சுமி!

வை.வீ.வி
ம.ந.கூத்தணி தமிழக தேர்தல் களத்தில் கோமாளிக்கூத்தாடி வருவது யாவரும் அறிந்ததே!இந்தக் கூத்தணியில் இன்று புதிதாக கோழைலட்சுமியும் இணைந்து மேலும் கலகலப்பை உண்டுபண்ணியிருக்கிறார்.தமிழர் நிலத்தை தமிழர்தான் ஆளவேண்டும் என அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வீரலட்சுமியாய் நேர்காணல் வழங்கியிருந்த இவர்,இப்போ தெலுங்கர்தான் ஆளவேண்டும் என கோழை லட்சுமியாய் மாறியிருக்கிறார்.தி.மு.க-காங்கிரஸ்/அ.தி.மு.க/ம.ந.கூ/பா.ஜ.க போன்ற எத்தனை கட்சிகள் தமிழர் நிலத்தை ஆள தேர்தல் களத்தில் குதித்தாலும் இன மானத்துக்காகவும் தன் மானத்துக்காகவும் களம் காணும் தமிழினப் போராளிகளான நாம் தமிழர் கட்சிக்கே தமிழக மக்களின் வாக்கு என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருப்பதை ஊடகங்களில் வரும் மக்களின் கருத்துக்கள் தெளிவுபடுத்தி நிற்கின்றது.நாம் தமிழர் கட்சி
உலகத் தமிழர்களின் நம்பிக்கை ஒளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.