பக்கங்கள்

27 ஜூன் 2015

கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பணியகம்!

இன்று (27-06-2015) மாலை 3.00 மணிக்கு கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட பணியகம் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ-9 வீதி, கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள் ராஜன் கட்டடத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான செயலகம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.