புளியங்கூடல் மண்ணின் மறைந்த மதிப்பிற்குரிய நடராசா ஆசிரியர் அவர்களின் புதல்வர் பெருமைக்குரிய நடராசா சிறிரஞ்சன் அவர்களின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி நூல் வெளியீட்டு விழா 11.12.2019 புதன்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் கைலாசபதி கலையரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி எனும் முகவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகி அதைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்தும் இடம்பெறும்.
வரவேற்புரை:
வரவேற்புரை:
த.மயூரநாதன் அவர்கள்
ஆசியுரை:
பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள்
வாழ்த்துரை:பேராசிரியர் ஏ.என்.கிருஷ்ணவேணி அவர்கள்
தலைமையுரை:பேராசிரியர் சுபத்தினி ரமேஸ் அவர்கள்
பிரதம விருந்தினர் உரை:கலாநிதி சி.பத்மநாதன் அவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.