பக்கங்கள்

07 ஏப்ரல் 2015

புளியங்கூடல் தெற்கு அருள்மிகு வீரபத்திரர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

புளியங்கூடல் தெற்கில் அமைந்துள்ள அருள்மிகு வீரபத்திரர் ஆலய ஆவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் எதிர்வரும்(10.04.2015)வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.(08.04.2015)புதன்கிழமை குருமாரம்பமும்,(09.04.2015)வியாழக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்துதலும் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து (10.04.2015)வெள்ளிக்கிழமை அருள்மிகு வீரபத்திரர் ஆலய ஆவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற உள்ளது.வீரபத்திரர் அடியார்கள் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறையருளை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.மேலதிக விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.