பக்கங்கள்

09 ஜூன் 2019

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவ பெருவிழா!

புளியங்கூடல் செருத்தனைப்பதி சிறீ இராஜ மகாமாரியம்மன் வருடாந்த பெரும் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(14.06.2019)ஆரம்பமாகி தொடர்ந்து பதினெட்டுத் தினங்கள் சிறப்புற நடைபெற உள்ளது.15ம் திருவிழாவான (28.06.2019)வெள்ளிக்கிழமை சப்பரத் திருவிழாவும்,16ம் திருவிழாவான சனிக்கிழமை (29.06.2019) தேர்த் திருவிழாவும் இடம்பெறும்,ஞாயிற்றுக்கிழமை(30.06.2019)தீர்த்தோற்சவமும் திங்கட்கிழமை(01.07.2019)பூங்காவனத் திருவிழாவும் இடம்பெற்று வருடாந்த பெருவிழா இனிதே நிறைவு பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.