பக்கங்கள்

14 மே 2018

அனலைதீவில் ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல் வீச்சு!

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில், ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறியதாகவும்  பாதுகாப்பின்மை காணப்படுவதால் அவர்கள் வெளியேறியுள்ளனர் எனவும் மேலும் அறியமுடிகிறது.இதனால் மாணவா்கள் கல்வி கற்க முடியாத நிலையில் பாடசாலைக்கு வெளியே காத்திருந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.