பக்கங்கள்

09 மே 2017

மகிந்தவின் சகோதரி மரணம்!தூக்கிச்சென்றார் மகிந்த!

சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோரி காந்தினி விசித்ரா ராஜபக்ச நேற்று கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். கொழும்பு மலர் சாலைக்கு மஹிந்த தனது  சகோதரியின் உடலை ஒரு கையால் தூக்கிச் சென்றார். ஒரே இரத்தத்தில் பிறந்த சகோதரியின் உடலை ஒரு கையில் தூக்கி சென்ற அண்ணன் என ஊடகங்களில் செய்தி வெளியியாகியுள்ளது.    இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் சகோதரியின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.