பக்கங்கள்

13 மார்ச் 2019

வேலணையில் மூன்று மாவீரர்களின் தந்தை காலமானார்!

மூன்று மாவீரர்களை தமிழீழப் போராட்டத்திற்கு அர்ப்பணித்த தந்தை திரு,சின்னத்துரை சந்திரசேகரம்(சந்திரன்)அவர்கள் நேற்றைய தினம் அவரது சொந்த இடமான வேலணையில்(வங்களாவடி)
காலமானார்.இவரது இரண்டு புதல்விகளும் ஒரு புதல்வனும் மாவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுகொண்டவர் திரு,சின்னத்துரை சந்திரசேகரம் அவர்கள்,இவரது இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்,இந்த மாவீரத் தந்தைக்கு எம் அக வணக்கங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.