
இன்று நண்பகல் நடைபெற்ற இச் சந்திப்பில் மீனவப்பிரநிதிகள் தாம் எதிர்கொண்டு வருகின்ற அன்றாட நெருக்கடிகள், இந்திய மீனவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலை என்பன குறித்து விரிவாக விளக்கமளித்து தமக்கு இவற்றில் இருந்து தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த இராணுவத்தளபதி கடல் சார்ந்த விடயங்கள் தமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் இது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.