
பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை இல்லாமல் ஒழிக்கும் ஆணைக்குழு இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்து இலங்கை முறையாக விசாரணை நடத்துவதுடன் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கோரி உள்ளது.
இப்பொறுப்பை இலங்கை தட்டிக் கழிக்க முடியாது என்றும் இது தெரிவித்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.