
இதனால் கடும் சீற்றமடைந்த ஜனாதிபதி அவரை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளாராம் என உத்தியோக பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளூர் விழா ஒன்றில் கலந்துகொண்டபோதே இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரின் இடத்தை நிரப்ப ஜாலியா விகிரமசூரிய நியமிக்கப்படவுள்ளதாக அரசல் புரசலாகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது. அமெரிக்க அரசாங்கத்துக்கு அறிவிக்க முன்னரே இவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும், புது நியமனம் குறித்து இலங்கை அமெரிக்காவுக்கு அறிவித்தலை அனுப்ப உள்ளதாகவும் கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.