
தென்பகுதி தனியார் பேரூந்து ஒன்று பரந்தன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அதற்குள் இரு ஜோடிகள் மிகவும் கேவலமான முறையில் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
பொதுமக்கள் பார்க்கின்றார்கள் என்பதைக் கூட அறியாத நிலையில் பேரூந்தில் இருந்த அவர்கள் பற்றிய தகவல்களை பொது மக்கள் உடனடியாக பரந்தன் பொலிசாருக்கு தெரிவித்தனர். அப் பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆயராக்கினர். இவர்களில் பெண்கள் இருவரையும் மிகவும் கடுமையாக எச்சரித்து அனுப்பிய நீதிபதி ஆண்கள் இருவருக்கும் தலா ஒரு லட்சம் அபராதம் விதித்தாகவும் தெரியவருகின்றது. பேரூந்தில் தவறு செய்தவர்களில் ஒரு ஆண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் பெண்கள் இருவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.