
யாழ்.சுன்னாகம் பகுதியிலிருந்து ஒரு சிசுவையும், அல்வாய்ப் பகுதியிலிருந்து இன்னொரு சிசுவையும் மற்றும் இளவாலைப் பகுதியிலிருந்து மற்றைய சிசுவும் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த சிசுக்களின் மரணம் தொடர்பாக மருத்துவப்பரி சோதனை செய்யப்படவுள்ளதாகவும் மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் குறித்து சிசுக்களின் தாயாரிடம் விசாரனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.