
எனினும் தான் நீர்வேலி படைமுகாமைச் சேர்ந்த சிப்பாய் என அடையாளப்படுத்தியிருந்தார். எனினும் பொதுமக்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடவில்லை. மோசமான நையப்புடையலுக்குப் பின்னர் கோப்பாய் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் படைத்தலைமைக்கு இது தொடர்பாக அறிவித்திருப்பதாகவும் கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதே நீர்வேலி முகாம் பகுதிலேயே வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தை அடுத்து மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.