
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 டிசம்பர் 2013
ராதிகா சிற்சபையீசன் யாழ்ப்பாணத்தில்!

26 டிசம்பர் 2013
இன அழிப்பு அரசினது புலிப் பூச்சாண்டி!
ஈழம்ஈநியூஸ்
24 டிசம்பர் 2013
சம்பந்தனுக்கு மகிந்த ஆலோசனை வழங்கினாராம்!
20 டிசம்பர் 2013
கூட்டமைப்புக்குள் சுயநலவாதிகள் என முதல்வர் சாடல்!

19 டிசம்பர் 2013
கடத்தப்பட்டவரை நெடுந்தீவுக்கு கொண்டு சென்ற கும்பல்!

18 டிசம்பர் 2013
தண்ணீர் போதாது என்கிறார் சிறீதரன்!

17 டிசம்பர் 2013
கருணாநிதி தமிழகத்து ராஜபக்ஷ:ராஜபக்ஷ இலங்கையின் கருணாநிதி – நாஞ்சில் சம்பத்

16 டிசம்பர் 2013
ஆக்கிரமிப்பு வேலியை தகர்த்தெறிந்தார் ரவிகரன்!
15 டிசம்பர் 2013
சிறீலங்காவிற்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது-மன்னார் ஆயர்

14 டிசம்பர் 2013
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு தினம் இன்று!

‘புலிகளின் தாகம் ! தமிழீழத் தாயகம் !!
13 டிசம்பர் 2013
மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நமக்கு தெளிவுகளை அளித்திருக்கிறது!

வடக்கிற்கு சிவில் ஆளுநர் நியமிக்கப்படவேண்டும்-திஸ்ஸ விதாரண

12 டிசம்பர் 2013
ஊடகவியலாளருக்கு கட்டுப்பாடு ஏன்?சி.வீ.கே.விளக்கம்!
11 டிசம்பர் 2013
சிறீலங்கா ஜனாதிபதிக்கு புத்தபெருமான் நல்ல புத்தியைக் கொடுக்கவேண்டும்!
![]() |
சிவாஜிலிங்கம் |
10 டிசம்பர் 2013
சிறீலங்கா அரசு பாரிய இனப்படுகொலையில் ஈடுபட்டது!

திருமலையில் முகமூடி அணிந்தவர்கள் தாக்குதல்!

09 டிசம்பர் 2013
விழி பிதுங்கும் வேலணை பிரதேச சபை தலைவர்!
.jpg)
சிங்கக் கொடியை நிராகரித்தார் ஐங்கரநேசன்!
08 டிசம்பர் 2013
நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பி.முற்றாக வெளியேற்றம்!

07 டிசம்பர் 2013
விசா மறுப்பால் அவதிப்படுகிறார் ஜகத் டயஸ்!

06 டிசம்பர் 2013
மாவீரன் நெல்சன் மண்டேலா காலமானார்!
![]() |
காவியநாயகன் நெல்சன் |
05 டிசம்பர் 2013
இலங்கை போர்குற்றம் குறித்து ஜெர்மனியில் விசாரணை!

04 டிசம்பர் 2013
வட மாகாண எதிர்க் கட்சித் தலைவராக கே.தவராசா?

சர்வதேச விசாரணை வேண்டும்!

03 டிசம்பர் 2013
விவாதத்திற்கு பயந்து ஓடி ஒளிந்த தூதர்!

ஏ.சி.எவ்.ஊழியர்களை படுகொலை செய்தது சிறிலங்காப் படைகளே!

நன்றி:பி.பி.சி
02 டிசம்பர் 2013
சிதம்பரத்தின் தேர்தல் பேச்சு அம்பலப்படுத்தியது சிறிலங்கா!

01 டிசம்பர் 2013
புங்குடுதீவில் கொல்லப்பட்டவர் தொடர்பில் ஒருவர் கைது!

ஐ.நா.பிரதிநிதி இலங்கைக்குள் நுழைய அனுமதி!

30 நவம்பர் 2013
பொலிசார் தாக்கவில்லையென்பது பொய்-வணபிதா
29 நவம்பர் 2013
கணக்கெடுப்பில் தலைவரின் குடும்பம் சேர்க்கப்படாதாம்!

28 நவம்பர் 2013
யாழில் படை முகாமிலும் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது!

சிறீதரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தல்ல என சம்பந்தன் தெரிவிப்பு!

27 நவம்பர் 2013
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இவரின் சடலத்தை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு ஒன்பது மில்லி மீற்றர் ரக கைத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் சன்னம் அவரின் மூளையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 47 வயதான நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இவர் கழுத்து பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசேதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வல்வெட்டியில் தடைகளை மீறி நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!

26 நவம்பர் 2013
மகிந்தவின் படத்தை கிழித்ததாக கூறி இளைஞர்கள் கைது!
மகிந்த ராஜபக்சவின் பதாகைகளை கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு 4 இளைஞர்கள் தெல்லிப்பளைப் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதன்படி இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இந்த நான்கு இளைஞர்களும் தெல்லிப்பளை பொலிசாரிடம் இராணுவத்தினரினால் நேற்று இரவு 8.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
தெல்லிப்பளை கிழக்கு கட்டுவன்புலம் பகுதியில் உள்ள நாமகள் சனசமூக நிலையத்தடியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளானவர்களாவர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
இவர்கள் சனசமூக நிலைத்திற்கு அண்மையாக இருந்து கதைத்தக்கொண்டிருந்த வேளையில் குறித்த இடத்திற்கு இராணுவத்தினர் நால்வர் வந்தனர். அதனையடுத்து அதில் இருந்த இளைஞர்களை தாக்கியதுடன் அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு இராணுவத்தினரின் மேலதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதனை தொடர்ந்து சுமார் இருபத்தைந்தக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அந்தப் பகுதியில் நின்றிருந்த ஏனையவர்களையும் தாக்கியதுடன் பெண்களையும் தகாத வார்த்தை பிரயோகங்களால் திட்டியதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள். எனினும் இவ்வாறு நாகேஸ்வர ஸ்ரீ யர்சன் 22 வயது, ரவீந்திரன் கஜீபன் 21 வயது, முருகையா அசோக்குமார் 35 வயது மற்றும் அல்பிரட் பிரதீபன் 30 வயது ஆகியவர்களே கைது செய்யப்பட்டவர்களாவார்கள். மேலும் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனராம்.
25 நவம்பர் 2013
கஜேந்திரகுமார் எதிர் பீரிஸ். வென்றது யார்?

நன்றி:பரிஸ் தமிழ்
சிங்களவர்களும் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கவேண்டும்-ஜே.வி.பி!

இனவாதத்தை திணிக்கக்கூடாது. எம்மைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு மட்டுமன்றி, சிங்களவர்களுக்கும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு முழு உரிமையுண்டு' என அவர் கூறியுள்ளார்.
24 நவம்பர் 2013
தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கை!
அன்பான தமிழ் மக்களிற்கு,
தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை புனிதமான எங்கள் தேசிய மாவீரர்களை ஒட்டுமொத்த தமிழினமும் ஒருசேர நின்று,மெய்யுருகி வணங்கும் மாவீரர் நாளை எதிர்கொண்டு நிற்கும் இக்காலத்தே இந்நிகழ்வு தொடர்பாக எமது நிலைப்பாட்டை மக்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றோம்.
தமிழீழ விடுதலையை நேசிக்கும் அனைத்து தமிழர்களினதும் ஒற்றுமையை கருத்திற்கொண்டு புலம்பெயர் நாடுகளில் தமிழர் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களிற்கும்,முரண்பாடுகளிற்கும் தீர்வுகாணும் முகமாக நடத்தப்படும் ஒற்றுமை முயற்சிக்கு ஆதரவு வழங்கும் முகமாக தமிழர் இறையாண்மைக்கான அமைப்பினால் நடாத்தப்பட்டு வந்த மாவீரர் நாள் நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்நாளை சடங்காகவும்,சம்பிரதாயமாகவும்,ஆடம்பரமாகவும் கொள்ளாமல் காலத்தை கருத்திற்கொண்டு உணர்வெழுச்சியுடன் எம்முன்னால் இருக்கின்ற மாபெரும் கடமையை கூடிச்சுமக்கின்ற பொறுப்பை உணர்வோம்.மாவீரர்களின் நினைவுகள் அற்பத்தனங்களை அகற்றி ஆன்மாவை சுத்தப்படுத்தட்டும்.நான் பெரிது நீ பெரிது என்ற சிறுமதி தொலைத்து நாடும்,இனமும் பெரிதென்ற எண்ணத்தை விதைக்கட்டும்.மாவீரர்கள் எல்லோருக்கும் உரித்துடையவர்கள்.அவர்கள் விட்டுச்சென்ற பணியும் எல்லோருக்கும் உரித்தான தேசியக்கடமை.அவர்தம் புனிதம் கெடாமல் தூய்மையான அகத்துடன் நினைவேந்துவோம்.
தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு
ஜெர்மனி
தடைகளை உடைத்தவர்களே மாவீரர்கள்!

23 நவம்பர் 2013
அனந்தி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

22 நவம்பர் 2013
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு!

மாவீரர் தினத்தால் கதிகலங்கும் அரசபடைகள்!
21 நவம்பர் 2013
பிரிட்டிஷ் பிரதமரை கோமாளி என்கிறது அரச ஊடகம்!

20 நவம்பர் 2013
யாழில் படையினனை மணம் புரிந்த தமிழ் யுவதி!
யாழ்ப்பாணத்தில் சிங்களப் படையினன் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அமரசிங்க என்ற சிங்களப் படைத்துறையின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் படையினனும்
மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர் என தெரியவருகின்றது.
மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர் என தெரியவருகின்றது.
உள்ளக விசாரணையில் எமக்குத் திருப்தியில்லை-கமரூன்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)