
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
15 டிசம்பர் 2018
மகிந்த இராஜினாமா செய்தார்!

06 டிசம்பர் 2018
இரும்புக் கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள்!
.jpg)
02 டிசம்பர் 2018
புலிகளின் புலனாய்வுப் பிரிவே பொலிஸாரின் கொலைக்கு காரணமாம்!

20 நவம்பர் 2018
ரணில்,மகிந்த இருவரும் சாதாரண எம்பிக்களே!

19 நவம்பர் 2018
14 நவம்பர் 2018
நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்!
நாடாளுமன்றம் நாளை காலை 10மணிவரை ஒத்திவைப்பு!

07 நவம்பர் 2018
சுமூகமான முடிவுகளை எடுக்க மைத்திரிக்கு கூட்டமைப்பு ஆதரவு!

01 நவம்பர் 2018
வடக்கு கிழக்கு இணைப்பு,சமஷ்டி நான் இருக்கும்வரை சாத்தியம் இல்லை -மைத்திரி!

27 அக்டோபர் 2018
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவை என்கிறது ரணில் கட்சி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக நியமக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தானே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தற்போது ரணில் - மகிந்த தரப்பினர் அரசியல் காய்நகர்த்தல்களை மும்முரமாக முன்னெடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் உத்தியோகப்பூர்வ முடிவை கட்சி இன்று சனிக்கிழமை அறிவிக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரை எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும், உரிய நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்து அறிவிப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எடுப்பதாக அக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கச் செய்து அதிர்ச்சி அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வமாக வாசஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை வரை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர்.
அலரி மாளிகையின் சுற்றுச்சூழலில் அமைதியான நிலையே காணப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஆசனங்களின் விபரங்கள்
ஐக்கிய தேசிய முன்னணி - 106 (ரணில் தரப்பு)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 96 (மகிந்த - மைத்திரி தரப்பு)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 16
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 6
ஈ.பி.டி.பி. - 1
சபாநாயகர் மொத்தம் : 225 நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை நிரூபிக்க 113 பேர் ஆதரவளிக்க வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்கள் இருக்கின்றனர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 7 உறுப்பினர்கள் இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அனைத்து தரப்பிலும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாகவும், அது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சட்ட ஆலோசனைகளின்படி அமையும் என சபாநாயகரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பக்கசார்பற்ற முறையில் தனது நிலைப்பாடு அமையும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நன்றி:பிபிசி தமிழ்
ஐக்கிய தேசிய முன்னணி - 106 (ரணில் தரப்பு)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 96 (மகிந்த - மைத்திரி தரப்பு)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 16
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 6
ஈ.பி.டி.பி. - 1
சபாநாயகர் மொத்தம் : 225 நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை நிரூபிக்க 113 பேர் ஆதரவளிக்க வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்கள் இருக்கின்றனர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 7 உறுப்பினர்கள் இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அனைத்து தரப்பிலும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாகவும், அது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சட்ட ஆலோசனைகளின்படி அமையும் என சபாநாயகரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பக்கசார்பற்ற முறையில் தனது நிலைப்பாடு அமையும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நன்றி:பிபிசி தமிழ்
24 அக்டோபர் 2018
விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி!

22 அக்டோபர் 2018
படையதிகாரியை திருப்பி அனுப்பும் ஐ.நாவின் முடிவிற்கு யஸ்மின் சூக்கா வரவேற்பு!

16 அக்டோபர் 2018
யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்தார் பாரதிராஜா!

13 அக்டோபர் 2018
நாங்கள் போறம் நீங்களும் வாங்கோ-மாணவர்களின் நடைபவனி!

06 செப்டம்பர் 2018
நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி,எடப்பாடியை சந்திக்கிறார் அன்னை அற்புதம்மாள்!

12 ஆகஸ்ட் 2018
புளியங்கூடல் மக்கள் ஒன்றிய ஒன்றுகூடல் சிறப்புற வாழ்த்துகள்!

11 ஆகஸ்ட் 2018
தமிழகப் பொலிஸாரின் அடாவடி..திருமுருகன் காந்தி சிறையில் அடைப்பு!

28 ஜூலை 2018
கருணாநிதியின் உடல்நிலை குறித்து தவறாகப் பதிவிடவேண்டாம்-சீமான்
கருணாநிதியின் உடல்நிலை மோசம்,தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

பழைய விடையங்களை மறந்துவிடுமாறு மஹிந்தவிடம் கோரினேன்-சம்பந்தன்!
26 ஜூலை 2018
தமிழ் தேசியத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டமைப்பு!

20 ஜூலை 2018
சிறையில் இருந்து வெளியே வந்தார் சீமான்,வாசலில் அமோக வரவேற்பு!
18 ஜூலை 2018
நாம் தமிழர் சீமான் திடீர்க் கைது!

14 ஜூலை 2018
திருக்குறள் நூலை வைத்து உறுதிமொழி எடுத்த கனடாத் தமிழன்!
08 ஜூலை 2018
எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரன்-விஜயகலா!
28 ஜூன் 2018
சுழிபுரம் சிறுமி படுகொலை!நீதி கோரி மக்கள் போராட்டம்!
24 ஜூன் 2018
கனடாவில் அபிசா யோகரெத்தினம் பெற்றுள்ள கெளரவம்!
14 ஜூன் 2018
புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்று தீர்ப்பு!

ஞானசார தேரருக்கு ஆறு மாதச் சிறை!

நன்றி!பிபிசி தமிழ்
12 ஜூன் 2018
பாவப்பட்ட பணத்தை தவராசாவின் வீட்டின் முன் எறிந்த மாணவர்கள்!
இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது தமிழரின் அடிமைப்புத்தி!

10 ஜூன் 2018
திருமலை அரசியற்றுறை பொறுப்பாளர் ஐங்கரன் மாரடைப்பால் சாவடைந்துள்ளார்!

நன்றி:பதிவு
08 ஜூன் 2018
ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி!
01 ஜூன் 2018
புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்!
புளியங்கூடல் செருத்தனைப்பதியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 08.06.2018 காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இனிதே நடைபெறவுள்ளது.21.06.2018 வியாழக்கிழமை 14ம் நாள் வேட்டைத் திருவிழாவும் 23.06.2018 சனிக்கிழமை 16ம் நாள் தேர்த் திருவிழாவும் 24.06.2018 ஞாயிற்றுக்கிழமை 17ம் நாள் தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 25.06.2018 திங்கட்கிழமை 18ம் நாள் பூங்காவனத் திருவிழாவுடன் அம்பாள் ஆலய இவ்வாண்டின் வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளது.விழா தொடர்பான அறிக்கை ஆலய அறங்காவலர் சிவஞானச்செல்வம் செந்தூரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
26 மே 2018
மத்திக்கு விசுவாசம் காட்டும் வட மாகாண அலுவலர்கள்!

23 மே 2018
துப்பாக்கியால் சுட்ட போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

18 மே 2018
சிறீலங்காவை முடக்கிய ஒபறேசன் முள்ளிவாய்க்கால்!

கேரளா சிறிலங்கா துதூவராலய இணையம் http://slhckerala.org/article_details.php?articleid=NTM=
http://slhckerala.org/
சீனா சிறிலங்கா துதூவராலய இணையம்
http://www.slemb.com/third.php?menu_code=1&rid=46&lang=cn
சிறிலங்கா சுற்றுலா துறை அமைச்சு http://www.tourismmin.gov.lk/sinhala/news_view.php?news_id=1
இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள் http://www.cgijaffna.org/ckfinder/userfiles/files/ltte-flag-300-news.jpg
குவைத் துதூவராலய இணையம் http://kuwaitembassy.net/news.php?news_id=275
சிறிலங்கா உள்ளூர் அதிகாரசபை இணையம் http://www.dolgnwp.lk/
சிறிலங்கா அரச இணையத்தளங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஊடக இணையங்கள் http://actuaries.org.lk/
http://www.batticaloa.mc.gov.lk/event.php?id=18
http://actuaries.org.lk/ http://avistholdings.com/ http://www.bricsventures.lk/
http://www.bungalow1926.com/ http://www.captain.lk/ http://csquareholdings.com/
http://emcuni.com/ http://www.imslanka.lk/ http://www.lankamahilasamiti.com/
http://lankapropertyclub.com/
http://mahi-mahi.net/
http://www.modernsalonfurniture.com/
http://www.onwardlogistics.net/
http://sinharafamilyrestaurant.com/
http://sphere.lk/
http://www.srilankatourismclub.com/
http://www.staractuarialacademy.com/
https://www.stbridgets-
kandy.com/ http://www.sundozmedigroup.com/
http://www.surasagammadda.lk/
http://welfaretourism.com/
http://www.ymbarestkataragama.lk/
http://www.dolgnwp.lk/
http://www.anew.lk/
http://www.libertymotors.lk/
http://www.mgttools.com/
http://www.nuhatravels.com/
http://www.ralhum.com/
http://broadwaybakers.lk/
http://www.bronteparkhighlandcottages.com.au/
http://djmaxtune.ca/web/
http://www.jptechnologies.lk/jptech/
http://nasrullah.info/
http://www.patersoniacottage.com.au/index.php
http://wijayasiribakehouse.com/
http://siscolombo.lk/
http://www.jayanandaevilla.com/index.html
http://www.nptccd.health.gov.lk/
http://www.tissatimber.com/
http://www.thuyar.com/
https://mirror-h.org/search/hacker/24172/
மன்னாரில் போராளி ஒருவரை கடத்த முயற்சி!

16 மே 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!
நிரலின் ஒழுங்குக்கு அமைவாக, நிகழ்வுகளை முன்னெடுக்க
முதலமைச்சர் சந்திப்பில் இணங்கியிருந்தார். இன்று
புதன்கிழமையே, முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக்குழு
முள்ளிவாய்க்கால் மண்ணில் சந்திப்பு நடத்தும் என்றிருந்த
நிலையில், மாணவர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதும்
நேற்றுக் கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவில் 9 பேர் உள்ள நிலையில் 4 பேர் மாத்திரமே நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், த.குருகுலராஜா ஆகியோரே நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் 3 பேரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான பசீர் காக்காவும் கலந்து கொண்டனர்.மாணவர்களுடன் கடந்த சனிக்கிழமை
பங்கேற்ற பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் எவரும் நேற்றுச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. முதலமைச்சர் முன்னரே எழுதிவந்த, நிகழ்வு ஒழுங்கை வாசித்தார். அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதேவேளை சுடரேற்றல் காலை 10 மணிக்கு இடம்பெற வேண்டும் என்று வடக்கு மாகாண சபை தீர்மானித்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் மதியம் 12.30 மணிக்கே இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் தற்போது 11 மணிக்கு சுடரேற்றல் மாற்றப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கின் எட்டு
மாவட்டங்களையும், ஏனைய மாவட்டங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகவும், மொத்தமாக 9 சுடர்கள் ஏற்றுவது என்றும், அவை அந்தந்த மாவட்டங்களைப் பிரதிநித்துவப்படும்
பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்றுவார் என்றும் வடக்கு
மாகாணசபையின் நினைவேந்தல் குழு முடிவெடுத்திருந்தது.
இதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சேபம்
தெரிவித்துள்ளனர்.சரியான ஒருவரை எல்லா
மாவட்டங்களிலிருந்தும் தெரிவது கடினம் என்றும் ஒரேயொரு முதன்மைச் சுடரை ஏற்றுவதுதான் சரியானது என்றும்
கூறியுள்ளனர்.இதனை வடக்கு மாகாண சபை நினைவேந்தல்
ஏற்பாட்டுக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.போரால்
பாதிக்கப்பட்டவர்களே சுடரேற்றுவர் என்று முன்னர்
தீர்மானிக்கப்பட்டிருந்தாலும்,தற்போது முதலமைச்சர் சுடரை
ஏற்றி,பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கையளிக்க அவர் ஏற்றுவார் என்று மாற்றப்பட்டுள்ளது. அதேவேளை,இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமேனன், நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை, கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த தரப்புக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை அனைத்து தரப்புக்களையும் இணைத்து அதாவது கடந்த காலங்களில் முரண்பட்டு இருந்த நான்கு தரப்புக்களையும் ஒன்றாக இணைத்து ஏற்பாடுகளை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்துள்ளோம். எதிர்வரும் 18ம் திகதி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரிய மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் மண்ணை அது வந்தடையும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உலகுக்கு காத்திரமான செய்தி ஒன்றினை சொல்ல தயாராகிக்கொண்டிருக்கின்றோம். அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். தாயகத்தில் எவ்வாறு நாங்கள் ஒற்றுமையான நினைவு நிகழ்வை நடத்துகின்றோமோ, அதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் அனைவரும் இலங்கை தூதரகத்துக்கு முன்பாகவோ அல்லது நாட்டின் தூதரகத்துக்கு முன்பாக சென்று நினைவேந்தலை செய்வதன் ஊடாக, அந்த நாட்டின் அரசாங்கம் ஊடாக காத்திரமான செய்தி ஒன்றினை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல முடியும். எங்கள் உரிமையைப் பெற்றுக்கொள்ள அது வலுசேர்க்கும்” என தெரிவித்துள்ளார்.
14 மே 2018
அனலைதீவில் ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல் வீச்சு!
13 மே 2018
பிரான்ஸ் தாக்குதல்தாரி செச்சன்யாவில் பிறந்தவர்!

நன்றி:பிபிசி தமிழ்
07 மே 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மாகாணசபையே நடாத்தும்!
![]() |
படம் கோரமானது |
05 மே 2018
நாரந்தனையில் பொலிஸ் மீது வாள்வெட்டு!

03 மே 2018
திரிவுபடுத்தப்பட்ட செய்தி தொடர்பில் கஜேந்திரன் விளக்கம்!

நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)